டூவீலர் மோதி மூதாட்டி காயம்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி 70, தனது மகன் மாரிமுத்துவுடன் தற்போது திருப்பூரில் வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகன் பாலசுப்ரமணியன் 44, சக்கம்பட்டி சுப்பு காலனியில் நெசவுத்தொழில் செய்து வருகிறார். பொங்கல் விழாவிற்காக திருப்பூரில் இருந்து மீனாட்சி சக்கம்பட்டி வந்துள்ளார். நேற்று முன் தினம் சக்கம்பட்டி மெயின் ரோட்டில் ஓரத்தில் நடந்து சென்றார்.
அவருக்கு எதிரில் வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலசுப்ரமணியன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆந்திராவில் வெறுங்கால்களுடன் நடந்த பெண்கள்: ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய பவன் கல்யாண்
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு குறித்து ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது; முதல்வர் ஸ்டாலின்
-
ஆயுதங்களை கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை
-
யுபிஐ பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டியா மத்திய அரசு மறுப்பு
-
அடுத்த மாதம் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
Advertisement
Advertisement