தமிழக காங். எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை: அதிகாரிகளை தாக்கிய வழக்கில் தீர்ப்பு

நாகர்கோவில்: தமிழக காங். எம்.எல்.ஏ.,வுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
@1brதமிழக காங். சட்டமன்ற குழு உறுப்பினரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் ராஜேஷ் குமார்.
2014ம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்கச் சென்ற அதிகாரிகளை அவர் தடுத்தி நிறுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தில் ராஜேஷ்குமாருடன் சேர்த்து 6 பேர் மீது அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 3 பேர் உயிரிழந்து விட, எஞ்சிய 3பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, கிள்ளியூர் காங்.எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து (19)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 ஏப்,2025 - 19:45 Report Abuse

0
0
Reply
visu - tamilnadu,இந்தியா
21 ஏப்,2025 - 19:32 Report Abuse

0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
21 ஏப்,2025 - 18:59 Report Abuse

0
0
Reply
Iniyan - chennai,இந்தியா
21 ஏப்,2025 - 18:45 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
21 ஏப்,2025 - 18:28 Report Abuse

0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
21 ஏப்,2025 - 18:24 Report Abuse

0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
21 ஏப்,2025 - 18:17 Report Abuse

0
0
MUTHU - Sivakasi,இந்தியா
21 ஏப்,2025 - 19:52Report Abuse

0
0
Reply
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
21 ஏப்,2025 - 18:15 Report Abuse

0
0
Reply
மோகனசுந்தரம் லண்டன் - ,
21 ஏப்,2025 - 18:07 Report Abuse

0
0
Reply
Venkateswaran Rajaram - Dindigul,இந்தியா
21 ஏப்,2025 - 17:49 Report Abuse

0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
நீலகிரியில் 4 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
-
புதிய போப் தேர்வு நடைமுறைகளை தொடங்கிய கத்தோலிக்க திருச்சபை
-
பிரீமியர் லீக் போட்டி: குஜராத் அணி பேட்டிங்
-
தி.மு.க, முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
சியாச்சின் எல்லையில் ராணுவ வீரர் வீர மரணம்; அஞ்சலி செலுத்திய தலைமை தளபதி
-
கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு என்பர்: என்னிடம் இரண்டுமே இல்லை என்கிறார் சீமான்
Advertisement
Advertisement