போலீஸ் டைரி
தொழிலாளி பலி
திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் சிவனேசன், 32; பிரிண்டிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் மில்லர் பஸ் ஸ்டாப் அருகே தள்ளுவண்டி கடையில் சாப்பிட சென்ற போது, எதிர்பாராத விதமாக சாக்கடை கால்வாயில் விழுந்து படுகாயமடைந்து இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தீ வைத்தவர் கைது
திருப்பூர், அவிநாசி ரோட்டை சேர்ந்தவர் ராஜபெருமாள், 37. கடந்த, 14ம் தேதி இரவு வேலம்பாளையத்தில் நடத்தி வரும் பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைத்த காரணத்தால் சேதம் தவிர்க்கப்பட்டது. தொழில் போட்டி காரணமாக ராஜபெருமாள் தீ வைத்தது தெரிந்து, அவரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசுடன் அதிகார மோதல் இல்லை; கவர்னர் மாளிகை தகவல்
-
பிரதமர் மோடியின் உ.பி., பயணமும் ரத்து
-
காஷ்மீர் தாக்குதலில் நூலிழையில் தப்பிய கேரளா ஐகோர்ட் நீதிபதிகள்!
-
முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் முக்கிய ஆலோசனை
-
காஷ்மீரில் பதுங்கி உள்ள 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள்: லஷ்கர் அமைப்பினர் அதிகம்
-
பஹல்காமில் பயங்கரவாதியை எதிர்த்து போராடிய குதிரை ஓட்டி வீரமரணம்
Advertisement
Advertisement