பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் போட்டோக்கள் வெளியீடு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நான்கு பேரின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்டு உள்ளன. அதில் இரண்டு பேர் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற கிளை அமைப்பு ஒன்று பொறுப்பு ஏற்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதி ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளின் உருவப்படம் வரையப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்கள் ஆசிப் பவுஜி, சுலைமான் ஷா, அபு தல்ஹா என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரின் புகைப்படங்களை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டு உள்ளனர். இதில் இரண்டு பேர் வெளிநாட்டினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து (20)
TR BALACHANDER - erode,இந்தியா
23 ஏப்,2025 - 15:42 Report Abuse

0
0
Reply
TR BALACHANDER - erode,இந்தியா
23 ஏப்,2025 - 15:42 Report Abuse

0
0
Reply
Bhakt - Chennai,இந்தியா
23 ஏப்,2025 - 14:58 Report Abuse

0
0
Reply
Bhakt - Chennai,இந்தியா
23 ஏப்,2025 - 14:55 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
23 ஏப்,2025 - 14:22 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
23 ஏப்,2025 - 14:20 Report Abuse

0
0
Reply
Devaraju - ,
23 ஏப்,2025 - 14:06 Report Abuse

0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 14:03 Report Abuse

0
0
Reply
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 13:41 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
23 ஏப்,2025 - 13:28 Report Abuse

0
0
HoneyBee - Chittoir,இந்தியா
23 ஏப்,2025 - 15:55Report Abuse

0
0
பேசும் தமிழன் - ,
23 ஏப்,2025 - 20:13Report Abuse

0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு மனைவி கண்ணீர் மல்க அஞ்சலி
-
காஷ்மீரில் துயரத்தில் முடிந்த பிறந்த நாள்; எல்.ஐ.சி., அதிகாரி குடும்பம் வேதனை
-
பிரீமியர் லீக் போட்டி: ஐதராபாத் பேட்டிங்
-
காஷ்மீர் பயணத்திட்டத்தை மாற்றும் சுற்றுலா பயணிகள்: 90% முன்பதிவு ரத்து
-
பஹல்காம் தாக்குதல் : பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் தொடங்கியது
-
மின் இணைப்புக்கு ரூ.7,000 லஞ்சம் :கிருஷ்ணகிரி அருகே வணிக ஆய்வாளர் கைது
Advertisement
Advertisement