அரசு பள்ளி எதிரே வேகத்தடை அமைக்கப்படுமா
மல்லசமுத்திரம்:
கோட்டப்பாளையம் அரசுப்பள்ளி எதிரே, வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும்.
மல்லசமுத்திரம் யூனியன், கோட்டப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே, வையப்பமலை -மல்லசமுத்திரம் சாலை செல்கிறது. பல்வேறு கிராமங்களை
இணைக்கும் இணைப்பு சாலை என்பதால், எப்போதும் கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்கள் அதி வேகத்தில் செல்வதால், மாணவர்கள்,
ஆசிரியர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் நடந்து விடுகின்றன. எனவே, வாகனங்களின் வேகத்தை
கட்டுப்படுத்தும் விதமாக,
அரசுப்பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம்
-
வார்த்தை வலையில் சிக்கிய தி.மு.க., அரசு!
-
டில்லி பாக்., துாதரகம் முன் கொந்தளித்த பொதுமக்கள்!
-
சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!
-
பாகிஸ்தானுக்கு பதிலடி; இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?
Advertisement
Advertisement