காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது.
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் பயங்கரவாதி வீட்டை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது. இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
வாசகர் கருத்து (19)
பேசும் தமிழன் - ,
25 ஏப்,2025 - 13:36 Report Abuse

0
0
Reply
Karthik - ,இந்தியா
25 ஏப்,2025 - 13:10 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
25 ஏப்,2025 - 12:34 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
25 ஏப்,2025 - 11:42 Report Abuse

0
0
Reply
Rasheel - Connecticut,இந்தியா
25 ஏப்,2025 - 11:37 Report Abuse

0
0
Reply
m.arunachalam - kanchipuram,இந்தியா
25 ஏப்,2025 - 11:36 Report Abuse

0
0
Reply
thehindu - ,இந்தியா
25 ஏப்,2025 - 11:32 Report Abuse

0
0
பேசும் தமிழன் - ,
25 ஏப்,2025 - 13:39Report Abuse

0
0
Reply
ganapathy - Dindigul,இந்தியா
25 ஏப்,2025 - 11:26 Report Abuse

0
0
ராமகிருஷ்ணன் - ,
25 ஏப்,2025 - 11:45Report Abuse

0
0
Reply
Ramona - london,இந்தியா
25 ஏப்,2025 - 11:21 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
25 ஏப்,2025 - 10:59 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
லட்சக்கணக்கில் காலியிடங்கள், வெறும் 3935 பேர் தேர்வா; குரூப் 4 பணியிடங்களை உயர்த்தக் கோரும் ராமதாஸ்
-
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க முடியாது ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
-
பாகிஸ்தான் நாட்டினரை நாடு கடத்தும் பணி தீவிரம்: அமித்ஷா நடவடிக்கை
-
சொத்து வரி நிர்ணயிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்; வருவாய் உதவியாளர் அகமது உமர் கைது!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; ஐ.நா., வேண்டுகோள்
-
விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement