ஜருகுமலையில் டி.ஐ.ஜி., 'விசிட்'
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி
யில் ஜருகுமலை கிராமம் உள்ளது. அங்கு நேற்று காலை, சேலம் டி.ஐ.ஜி., உமா சென்றார்.
அங்குள்ள மேலுார் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே நின்று, மலைப்பகுதிகள், குடியிருப்பு-களை பார்வையிட்டார். மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார். எஸ்.பி.,கவுதம் கோயல், பனமரத்துப்பட்டி, மல்லுார் போலீசார் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
Advertisement
Advertisement