விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மீண்டும் மஞ்சப்பைக்கு மாற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. நகராட்சி ஆணையர் திவ்யா தலைமை தாங்கினார்.
பொதுமக்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரம் மற்றும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
Advertisement
Advertisement