சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு
ப.வேலுார்:-நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே, செட்டியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன், 80; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, செட்டியம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் டூவீலரில் வந்த, கரூர் மாவட்டம், ஏலுார் பகுதியை சேர்ந்த முருகேசன், 50, என்பவர், முன்னால் சென்ற வீரன் சைக்கிள் மீது மோதினார். இதில், தலையில் படுகாயமடைந்த வீரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லுார் போலீசார், விபத்துக்கு காரணமான முருகேசனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்
-
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
-
இந்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் காலி !
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 15 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா
-
நள்ளிரவு 1.22 மணி முதல் 2.46 மணி வரை: ஆபரேஷன் சிந்தூர் முக்கிய தருணங்கள்
Advertisement
Advertisement