தொழுநோய் பாதிப்புக்குரிய 100 பேருக்கு நலத்திட்ட உதவி
ஓமலுார்,ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் செயல்படும், தொழுநோய் நிவாரண மையத்தில் நேற்று, தொழுநோய் பாதிப்புக்கு ஆளான, 100 பேருக்கு ஊனத்தடுப்பு மருத்துவ முகாம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது.
மைய இயக்குனர் விமல் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் அலுவலர் நிறைமதி, 100 பேருக்கு சமையல் பொருட்கள், ஊனத்தடுப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கை, கால், பாதம் பராமரிப்பு, முடநீக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிர்வாக அலுவலர் தண்டபாணி, ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார் இல்லாத சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்; சொத்து பட்டியலில் சுவாரஸ்யம்!
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்
-
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
-
இந்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் காலி !
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 15 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா
Advertisement
Advertisement