மொபட்டில் சென்ற தம்பதி தரை பாலத்தில் மோதி பலி

மேட்டூர்: மேட்டூர் அருகே தரைப்பால தடுப்புச்சுவரில் மொபட் மோதியதில், கணவன் - மனைவி பலியாகினர்.
சேலம் மாவட்டம், கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி மாசிலாபாளையத்தை சேர்ந்த பந்தல் தொழிலாளி வசந்தகுமார், 32; இவரது மனைவி ஜமுனா, 32; இவர்களின் மகன்கள் சஜித், 12, அஸ்விந்த், 9; கொளத்துாரை அடுத்த மேல்மூலப்பாறையூரில், ஜமுனாவின் பெற்றோர் வசிக்கின்றனர்.
மாமனார் வீட்டுக்கு மனைவியுடன் ஜூபிடர், மொபட்டில், ெஹல்மட் அணியாமல் வசந்தகுமார், நேற்று மாலை, 4:20 மணிக்கு புறப்பட்டார். மூலப்பாறையூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபட், தரைப்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியதில், இருவரும் பலியாகினர். இதுகுறித்து, கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
Advertisement
Advertisement