அரசு பள்ளியில் சாதனை

திருநெல்வேலி : வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி
12ம் வகுப்பு தேர்ச்சி விவரம்;
மொத்த மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 99 சதவீதம் ஆகும். முதல் மதிப்பெண் 556.
500க்கு மேல் 14 பேர் மார்க் பெற்றனர், பிளஸ் 2 தேர்வில் வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 99 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அதிகம் மார்க் பெற்ற முதல் மாணவி கவிதாவை, தலைமையாசிரியை சுகந்தி பரிசு வழங்கி பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: சொல்கிறார் டிரம்ப்
-
போர் தொடர்பான உண்மை தகவல்: பொது மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்
-
இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் பட்டியல்!
-
ஜெய்சால்மரில் அமலானது லாக்டவுன்: ரயில் சேவைகள் உடனடி ரத்து
-
பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும்: இந்தியா முடிவு
-
சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுதான்: கமிஷனர் அருண்
Advertisement
Advertisement