ஏ.சி., மெக்கானிக் மீது வழக்கு
விழுப்புரம்: வளவனுாரை சேர்ந்தவர் விவேகானந்தன், 37; அதே பகுதி வேல்முருகன், 34; இருவரும் ஏ.சி., மெக்கானிக்.
விவேகானந்தனுக்கு, வேல்முருகன் கூலி பணம் ரூ. 8 ஆயிரம் தர வேண்டும். நேற்று முன்தினம் எல்.ஆர்., பாளையத்தில் இருந்த வேல்முருகனிடம் பணம் கேட்டபோது, விவேகானந்தனை திட்டி தாக்கி மிரட்டியுள்ளார்.
வளவனுார் போலீசார் வேல்முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement