குத்துவிளக்கு பூஜை

கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம், ராகவேந்திரர் சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
கடலுார் கூத்தப்பாக்கம், ராகவேந்திரர் சுவாமி கோவிலில் உலக நன்மை, மக்கள் நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்று, குத்துவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போரில் வெற்றி பெற்றதாக பாக்., தம்பட்டம்; 'ராணுவத்துக்கு நன்றி' என கொண்டாட்டம்
-
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு! மாவட்ட சுகாதாரத்துறை ஏற்பாடு
-
பொதுத்தேர்வில் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
-
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மெட்ரிக் மாணவர்கள் சாதனை
-
துப்புரவு பணியாளர்கள் நியமனம் அவசியம்
-
கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் தேரோட்டம்
Advertisement
Advertisement