திருவொற்றியூரில் 200 பேர் ரத்ததானம்

திருவொற்றியூர்:காஞ்சிபுரம் மண்டலம் அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் 71வது பிறந்த நாளையொட்டி, மெகா ரத்த தான முகாம், நேற்று காலை திருவொற்றியூர், தேரடியில் நடந்தது.
அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் ஏற்பாட்டில் நடந்த இந்த முகாமை, மாவட்ட செயலர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், கவுன்சிலர் ராஜேஷ் சேகர், முன்னாள் கவுன்சிலர் ஜோசப் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் பங்கேற்று, ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
கூடுதல் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்: இந்தியா நடவடிக்கை
-
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை
-
நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
Advertisement
Advertisement