வெடிகுண்டு ஒத்திகை நிகழ்ச்சி
புதுச்சேரி : புதுச்சேரி போத்தீஸ் துணிக்கடையில் வெடிகுண்டு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரியில் கவர்னர், முதல்வர், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சமீப காலமாக வெடி குண்டு மிரட்டல் வருகிறது. இந்நிலையில் பெரியக்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து வெடிகுண்டு ஒத்திகை நிகழ்ச்சியினை போத்தீஸ் துணிக்கடையில் நடத்தினர்.
அதில் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் வந்தால் ஒவ்வொரு ஊழியரும் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement