பைக் திருட்டு
நெட்டப்பாக்கம் : கம்பெனி எதிரில் நிறுத்திய பைக் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் 23, தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 10ம் தேதி மதியம் 2.40 மணியளவில் தனக்கு சொந்தமான மோட்டர் சைக்கிளை, கரியமாணிக்கத்தில் இயங்கும் தனியார் கம்பெனி எதிரில் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றார்.
பின் பணி முடிந்து இரவு 10.45 மணிக்கு வெளியே வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
Advertisement
Advertisement