கஞ்சா விற்றவர் கைது
திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் மேம்பாலத்திற்கு கீழ் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது.
திருவாடானை எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆர்.எஸ்.மங்கலம் அருகே தளக்கான்பச்சேரியை சேர்ந்த மணிகண்டன் 22, பையை சோதனை செய்த போது ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மணிகண்டனை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
Advertisement
Advertisement