ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே ஒரே இரவில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டையில், பாலுவுக்கும், கீழ்புதுப்பேட்டை புவனேஸ்வரிக்கும் அண்மையில் திருமணமானது. தற்போது புவனேஸ்வரி 8 மாதங்கள் கர்ப்பமாக உள்ளார். விஜய் என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பாலுவை பிரிந்த புவனேஸ்வரி கீழ்புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவி பிரிந்ததால் மன விரக்தியில் இருந்த பாலு மாமியார் பாரதி, விஜயின் தந்தை அண்ணாமலை, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை ஒரே இரவில் கொலை செய்துள்ளார்.
ஒரே இரவில் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த பாலுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளத்தொடர்பு பிரச்னை காரணமாக கணவர் வெறிச் செயலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
வாசகர் கருத்து (1)
raja - Cotonou,இந்தியா
15 மே,2025 - 13:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மே 17ல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
பீஹாரில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!
-
டிக்டாக் நேரலையில் மாடல் அழகி சுட்டுக்கொலை; மெக்சிகோவில் அதிர்ச்சி
-
வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
-
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி!
-
கூடுதல் நிதி ஒதுக்காமல் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 எப்படி கொடுப்பீங்க: ராமதாஸ் கேள்வி
Advertisement
Advertisement