அமைச்சர் பதவி நழுவ கார்கே காரணம்
கோலார்: கோலாரின், முல்பாகலில் காங்., - எம்.எல்.சி., அனில்குமார் நேற்று அளித்த பேட்டி:
கொத்துார் மஞ்சுநாத், கோலார் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆவார். இவர் அமைச்சர் பதவியில் இருந்திருக்க வேண்டும். இவருக்கு பதவி கை நழுவ, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காரணம்.
கடந்2023ன் சட்டசபை தேர்தலில் முல்பாகல் தொகுதியில், முத்து கங்காதருக்கு சீட் கிடைக்காததால், கொத்துார் மஞ்சுநாத் அமைச்சராக முடியவில்லை.
முத்து கங்காதர், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நெருக்கமானவர். இவர் 2023ன் சட்டசபை தேர்தலில், முல்பாகல் தொகுதியில் சீட் எதிர்பார்த்தார். ஆனால் கொத்துார் மஞ்சுநாத், இறுதி விநாடியில் பிடிவாதம் பிடித்து, ஆதி நாராயணாவுக்கு சீட் கிடைக்க செய்தார். ஆனால் இவர் தோற்றுவிட்டார். இவர் தோற்றதால் கொத்துார் மஞ்சுநாத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பயங்கரவாதிகளுக்கு ரூ.14 கோடி நிதியளித்த பாகிஸ்தான்; புட்டு புட்டு வைத்த ராஜ்நாத் சிங்!
-
48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்... முக்கிய பயங்கரவாதி என்கவுன்டர்!
-
முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை: அண்ணாமலை 'பளீச்'
-
மே 18ல் விண்ணில் பாயும் 101வது ராக்கெட்; திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்