போலீஸ் பாதுகாப்புடன் ரோடு போடும் பணி

கருமத்தம்பட்டி : கணியூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள பெருமாள் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதியில், கான்கிரீட் ரோடு போட, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு போடும் பணி மேற்கொள்ள சூலுார் தாசில்தார் உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ரோடும் போடும் பணி நடந்தது. எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பணியை மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
-
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
-
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அதிகரிக்கணும்: உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
-
புலிக்குட்டியை தொட்டுப் பார்த்தவர் மீது பாய்ந்தது வழக்கு!
Advertisement
Advertisement