ஓவிய கண்காட்சி

புதுச்சேரி: அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தின் நுண்கலைத் துறை முதலாமாண்டு மாணவர்களின் ஓவிய கண்காட்சி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரவிந்தர் ஓவிய கண்காட்சி கூடத்தில் நடந்தது.
கண்காட்சியினைஅரசு செயலர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார். கலை மற்றும் பண்பாட்டு துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள் கண்காட்சியினை பார்வையிட்டு மாணவர்களின் கலைத்திறனை பாராட்டினார்.
கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட ஓவிய படைப்புகள் இடம்பெற்றன.
இதனைபாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
-
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
-
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அதிகரிக்கணும்: உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
-
புலிக்குட்டியை தொட்டுப் பார்த்தவர் மீது பாய்ந்தது வழக்கு!
Advertisement
Advertisement