ஓய்வு எஸ்.ஐ., மீது தாக்குதல்
திருமங்கலம்: திருமங்கலம் செங்குளம் 4வது தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., முருகன் 62. நேற்று காலை வாக்கிங் சென்றபோது நாய் துரத்தியது.
இதுதொடர்பாக அவருக்கும், நாயின் உரிமையாளர் செந்திலுக்கும் வாக்குவாதம் ஏற்பட, கட்டையால் தாக்கப்பட்டதில் முருகன் மண்டை உடைந்தது. செந்தில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
Advertisement
Advertisement