மாநில செஸ் போட்டி
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுரை ரோடு விஸ்டம் சிட்டி பார்வதி அனுகிரஹா பள்ளியில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில செஸ் போட்டி மே 14ல் துவங்கி நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதுமிருந்து 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 9 சுற்று போட்டிகள் நடக்கும் நிலையில் மே 18ல் போட்டிகள் நிறைவடைகின்றன.
முதல் 4 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு செஸ் கழகம் சார்பில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். நேற்றைய நிலவரப்படி 3 சுற்றுகளின் முடிவில் திண்டுக்கல் வீரர் ஜாக் சாமுவேல் உட்பட 18 பேர் மூன்று புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
Advertisement
Advertisement