அகதிகள் முகாமில் குழந்தை நீரில் மூழ்கி பலி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் பிரதீபன் -- மேரி ஸ்டெல்லா தம்பதிக்கு ஒன்றரை வயதில் விபீஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று காலை 10:00 மணியளவில் மேரி ஸ்டெல்லாவின் அக்கா வீடு அருகில் துணி துவைப்பதற்காக வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அதில் விளையாடிய விபீஷன் தலைகீழாக வாளிக்குள் மூழ்கியதில் பரிதாபமாக இறந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
Advertisement
Advertisement