தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை வழங்கப்பட்டது.
ஜி.அரியூர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பொதுபேரவை கூட்டம், வங்கி வளாகத்தில் நடந்தது. மண்டல இணை பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
திருக்கோவிலுார் சரக துணை பதிவாளர் குறிஞ்சி மணவாளன் முன்னிலை வகித்தார். வங்கி செயலாளர் முருகன் வரவேற்றார்.
இதில் லாப பங்கு தொகை, 14 சதவீதத்தை காசோலையாக உறுப்பினர்களுக்கு, மண்டல இணை பதிவாளர் முருகேசன் வழங்கினார். அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, நிர்மல், செயலாட்சியர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?
-
அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; மத்திய அரசு தயார்
-
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
Advertisement
Advertisement