சுருளி அருவியில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை
கம்பம்: சுருளி அருவியில் சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டாள்.
அதிக நிறமூட்டப்பட்ட காலிபிளவர் பஜ்ஜி 12 கிலோ, பிளாஸ்டிக் பைகள் 5 கிலோ, காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைக்காரர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; குழந்தைகள் 4 பேர் பலி; 38 பேர் படுகாயம்
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
விழுப்புரத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலி; குளிக்க சென்ற போது சோகம்!
-
உரிமைக்கொடி ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன்: இ.பி.எஸ்., நையாண்டிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
-
3 நாளில் எதிரியை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் கவர்னர் பெருமிதம்
-
நேஷனல் ஹெரால்டு மோசடி; ரூ.142 கோடி பயன் அடைந்த சோனியா, ராகுல்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement