மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
சென்னை :அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களில், தொடர் மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், மழை நீரில் நனைந்து வீணாகி உள்ளன.
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடை உடனடியாக வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஜூன் 5ல் நிறைவுபெறும்!
-
கர்நாடகாவில் கன்னடம் பேச மறுத்து வாடிக்கையாளருடன் வாக்குவாதம் : எஸ்பிஐ அதிகாரி இடமாற்றம்
-
கடும் வெயிலால் ஏ.டி.எம். மையத்தில் தஞ்சம் அடைந்த குடும்பம்: வீடியோ வைரல்
-
பிரிவு உபச்சார விழாவில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஐகோர்ட் நீதிபதி : அப்படி என்ன அவருக்கு கோபம்
-
ஆபரேஷன் சிந்தூரின் போது பயங்கரவாதிகள் முயற்சி முறியடிப்பு: பி.எஸ்.எப்.,
-
மாநில உரிமை பற்றி நீங்கள் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! : முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
Advertisement
Advertisement