ஜமாபந்தியில் 185 மனுக்கள் அளிப்பு
காங்கேயம், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், 20ம் தேதி முதல் ஜமாபந்தி முகாம் நடந்து வருகிறது. ஊதியூர் உள் வட்டத்துக்கு நேற்று முகாம் நடந்தது.
இப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று, பிறப்பு-இறப்பு சான்று தொடர்பாக, 185 மனு அளித்தனர். தாராபுரம் ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா மனுக்களை பெற்றார்.
* தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்தி முகாமில், அலங்கியம் உள்வட்டத்துக்கு நேற்று மனு பெறப்பட்டது. தாராபுரம் தாசில்தார் திரவியம் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். அலங்கியம், மணக்கடவு, கொங்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், 198 மனு அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு டிரம்ப் தடை: கோர்ட் படியேறிய ஹார்வார்டு பல்கலை.
-
மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'
-
பீஹாரில் கடும் மின்தடை; மொபைல்போன் வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி
-
பேச மறுத்த காதலியை வெட்டிக் கொன்ற காதலன்: தானும் தூக்கிட்டு தற்கொலை
-
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் வேறு எங்கும் தயாரித்தால் 25% வரி; அதிபர் டிரம்ப் புது அறிவிப்பு
Advertisement
Advertisement