மகரிஷி பள்ளிக்கு சேர்மன் பாராட்டு

நெய்வேலி : நெய்வேலி மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் சாதனை படைத்ததற்கு என்.எல்.சி., சேர்மன் பாராட்டு தெரிவித்தார்.
நெய்வேலி மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி முதல்வர், நெய்வேலி மகரிஷி பள்ளி நிர்வாகத்தை என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பாராட்டி கவுரவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்
-
இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு
-
பஞ்சாயத்துகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை வாபஸ் பெற வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
உலக அமைதிக்காக 'மதுரையில் பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
இன்று ஆரஞ்சு, நாளை ரெட் அலர்ட்; பருவமழை குறித்து முழு விபரம் இதோ!
-
எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
Advertisement
Advertisement