போலீஸ் வீட்டில் நகை திருட்டு
திருச்சி:திருச்சியில், ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் யுவராணி. கே.கே.நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் வெளியே சென்ற போது, வீட்டை பூட்டி, காலணி ஸ்டாண்டில் சாவியை வைத்து சென்றுள்ளார்.
மீண்டும் யுவராணி வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த நான்கு சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ் குடியிருப்பில் புகுந்து, மர்ம நபர்கள் நகை திருடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
8 மாவட்டங்களில் சராசரியை ஒட்டியே தென்மேற்கு பருவ மழை கிடைக்கும்: கோவை வேளாண் பல்கலை கணிப்பு
-
பவானி ஆற்றில் சேறு கலந்த நீர்; குடிநீர் திட்டங்கள் பாதிப்பு
-
நீலகிரி, கோவைக்கு 'ரெட் அலெர்ட்': 8 மாவட்டங்களில் மழை தொடரும்
-
'என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்': ஷேக் ஹசீனாவின் 'திக் திக்' நிமிடங்கள்
-
நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ்; சமூக ஊடக பேரவை கூட்டத்தில் பரபரப்பு
-
இருட்டு பய பதற்றம் போல உதயநிதி பேசுகிறார்: பா.ஜ.,
Advertisement
Advertisement