ராசிபுரம் ஜமாபந்தியில் 977 மனுக்கள் பதிவு
ராசிபுரம், ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று வெண்ணந்துார் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது.
நேற்று மட்டும், 315 மனுக்கள் பெறப்பட்டன. இதில், இணையவழி பட்டா மாறுதல் - 1 மற்றும் நத்தம் பட்டா மாறுதல், 6 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டு மனுதாரருக்கு பட்டா நகல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இதுவரை மொத்தம், 977 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 30க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்
-
குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு நெல் குவின்டாலுக்கு ரூ.69 உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
-
லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி
-
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..
-
டிரான்ஸ்பர் தவிர்க்க ரூ.6 லட்சம் கட்டணம்; பொறியாளர்கள் புகாரால் திடீர் சலசலப்பு
Advertisement
Advertisement