ஏரியில் மூதாட்டி சடலம் மீட்பு
ராயக்கோட்டை ராயக்கோட்டை அருகே பால்னாம்பட்டி ஏரியில், மூதாட்டி சடலம் மிதப்பதாக, ராயக்கோட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு விசாரித்த போது,
ராயக்கோட்டை அருகே, துார்வாசனுாரை சேர்ந்த வேடியப்பன் மனைவி முனியம்மாள், 75, என்பதும், ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பவானி ஆற்றில் சேறு கலந்த நீர்; குடிநீர் திட்டங்கள் பாதிப்பு
-
நீலகிரி, கோவைக்கு 'ரெட் அலெர்ட்': 8 மாவட்டங்களில் மழை தொடரும்
-
'என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்': ஷேக் ஹசீனாவின் 'திக் திக்' நிமிடங்கள்
-
நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ்; சமூக ஊடக பேரவை கூட்டத்தில் பரபரப்பு
-
இருட்டு பய பதற்றம் போல உதயநிதி பேசுகிறார்: பா.ஜ.,
-
த.வெ.க.,வினர் மீது தாக்குதல் எதேச்சதிகாரத்தின் உச்சம்: சீமான்
Advertisement
Advertisement