தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு
ஆத்துார் ;ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த, கடந்த ஏப்ரலில் வாடிவாசல், காளை வரும் பாதை அமைத்தனர். ஆனால் விழா அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வழங்கியுள்ளது.
இதனால், 400 காளைகள், 200 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். நேற்று ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இன்று காலை, 8:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும் என, விழா குழுவினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதிமூல பெருமாள் கோவிலில் ரூ.3.37 கோடியில் திருப்பணி
-
கூட்டணியில் சேர்ந்தால் எம்.பி., பதவி; பா.ம.க.,விடம் இ.பி.எஸ்., கறார் பேரம்
-
மோசடி பத்திரங்களை ஐ.ஜி., ரத்து செய்யலாம்: மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை
-
யாரை காப்பாற்ற இந்த வேகம்?
-
பிரதமரின் உதவித்தொகை; 2 லட்சம் விவசாயிகள் ஏக்கம்
-
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்
Advertisement
Advertisement