ஆடு திருடிய 3 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தேவராஜபாளையம், கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 35. ஆடு வியாபாரி. கடந்த, 18ல் இவரது வீட்டின் ஆடு கொட்டாயில் இருந்த ஆடு ஒன்றை மர்மநபர்கள் காரில் துாக்கி போட்டு கொண்டு தப்பினர்.
குப்புசாமி பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., சக்திவேல், மணி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி, தர்மபுரி அடுத்த குரும்பட்டியை சேர்ந்த ராகுல், 22, வல்லரசு, 22, வசந்தன், 25 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி கறி கடைகளில் விற்றது தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்': ஷேக் ஹசீனாவின் 'திக் திக்' நிமிடங்கள்
-
நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ்; சமூக ஊடக பேரவை கூட்டத்தில் பரபரப்பு
-
இருட்டு பய பதற்றம் போல உதயநிதி பேசுகிறார்: பா.ஜ.,
-
த.வெ.க.,வினர் மீது தாக்குதல் எதேச்சதிகாரத்தின் உச்சம்: சீமான்
-
எதிர்க்கட்சிகள் ஓரணியில் செயல்படவில்லை: அ.தி.மு.க.,வை உஷார்படுத்தும் திருமா
-
ஊக்கத்தொகை வழங்குவதில் துரோகம்: பா.ம.க.,
Advertisement
Advertisement