கொடையில் சூறாவளி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், நேற்று காலை முதல் தொடர்ச்சியாக பலத்த காற்று வீசியதால், நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகள் மின்தடையால் மூன்று நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன.
தொலைத்தொடர்பு சேவை பாதித்து தீவு போல் மாறி உள்ளது. மன்னவனுார் வெட்டுவரை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது. காற்றின் வேகம் அதிகரித்ததால், தமிழ்நாடு சுற்றுலாத்துறை படகு குழாமில் ஒரு யூனிட்டில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்
-
குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு நெல் குவின்டாலுக்கு ரூ.69 உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
-
லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி
-
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..
-
டிரான்ஸ்பர் தவிர்க்க ரூ.6 லட்சம் கட்டணம்; பொறியாளர்கள் புகாரால் திடீர் சலசலப்பு
Advertisement
Advertisement