எஸ்.பி.,யிடம் மனு
தேனி:தேனி நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா எஸ்.பி., சிவபிரசாத்திடம் மனு அளித்தார். மனுவில், 5 வது வார்டிற்கு உட்பட்ட மட்டன் ஸ்டால் தெரு, மச்சால் தெரு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத சூழல் உள்ளது.
அல்லிநகரம், மதுவிலக்கு போலீசாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
-
காலை எழுந்தவுடன் காபி நல்லதா? கெட்டதா?
-
ரூ.639 கோடியில் 40 மாடி 2 சொகுசு பங்களாக்கள்; விலைக்கு வாங்கி அதிர வைத்த இந்திய பெண் தொழிலதிபர்
-
தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ; முதல்வர் அறிவிப்பு
-
உக்ரைனில் போர் நிறுத்தம்: ஐ.நா.,வில் புடினுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
-
டிரம்ப்பின் இறக்குமதி வரி விவகாரம்; தற்காலிக அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்
Advertisement
Advertisement