சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி
மூணாறு: மும்பையைச் சேர்ந்தவர் வினீத்பட்டேல் 43. இவர் உள்பட ஒன்பது பேர் கொண்ட குழு மே 25ல் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் பழைய மூணாறு பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர்.
அங்கு மே 26ல் காலை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு வினீத்பட்டேல் மயங்கி விழுந்தார். அவரை ஆலுவாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
-
காலை எழுந்தவுடன் காபி நல்லதா? கெட்டதா?
-
ரூ.639 கோடியில் 40 மாடி 2 சொகுசு பங்களாக்கள்; விலைக்கு வாங்கி அதிர வைத்த இந்திய பெண் தொழிலதிபர்
-
தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ; முதல்வர் அறிவிப்பு
-
உக்ரைனில் போர் நிறுத்தம்: ஐ.நா.,வில் புடினுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
Advertisement
Advertisement