நடராஜர் கோவிலில் செங்கோல் தினம்

சிதம்பரம்: பார்லிமென்ட்டில் செங்கோல் நிறுவப்பட்ட தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்திய பார்லிமென்ட்டில் , செங்கோல் நிறுவனப்பட்ட தினமான நேற்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோல் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதனையாட்டி, நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில், செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடி தர்மம் நிலைக்க வேண்டும் என கோவில் பொது தீட்சிதர்கள் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கோயில் கமிட்டி செயலர் சிவசுந்தர தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுககு இனிப்பு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
-
காலை எழுந்தவுடன் காபி நல்லதா? கெட்டதா?
Advertisement
Advertisement