மான் வேட்டையில் மேலும் ஒருவர் கைது
கூடலுார்: கூடலுார் சுரங்கனாறு காப்புக்காடு அருகே பட்டா நிலத்தில் வேட்டையாடிய மானின் உடல், பயன்படுத்தப்பட்ட கத்தி, டூ வீலர் ஆகியவற்றை கம்பம் மேற்கு வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேட்டையாடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சமீபத்தில் கூடலுாரைச் சேர்ந்த ராஜபிரபுவை கைது செய்து மேலும் இதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.
மான் வேட்டையில் தொடர்புடைய கூடலுாரைச் சேர்ந்த ராகவன் என்பவரை ரேஞ்சர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement