பேரூராட்சி கூட்டம்
வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் நிருபாராணிகணேசன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பத்மலதா முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கணேசன் வரவேற்றார்.
பேரூராட்சியின் 5, 8, 9, 11, 13, 15 வது வார்டுகளில் ரூ.3.09 கோடியில் தார் ரோடு, 1,2,7,13 வது வார்டுகளில் ரூ.2.45 லட்சத்தில் குடிநீர் பாதை விஸ்தரிப்பு, தும்மலக்குண்டில் ரூ.45 ஆயிரத்தில் பேவர் பிளாக் அமைத்தல், சீத்தப்பட்டியில் ரூ.6.65 லட்சத்தில் சிறுபாலம் என வளர்ச்சி பணி செய்ய தீர்மானிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் முரளிமோகன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் அன்புமணி மோதல்: பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் யார் பக்கம்?
-
உள்ளாட்சி ஒப்பந்தங்களில் வெடிக்கும் தி.மு.க., உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சம்: 6 மாதமாக பணி மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
-
காரில் சென்று திருடியவரிடம் 46 சவரன், 2 கார்கள் பறிமுதல்
-
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு தான் முழு அதிகாரம்
-
பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் டேனிஷ்கோட்டை, கவர்னர் மாளிகை
-
புலிக்கு வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது
Advertisement
Advertisement