சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வு பேரணி
கும்மிடிப்பூண்டி:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில், அலுவலக துாய்மை பணியாளர்கள், கவுன்சிலர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரணியை, பேரூராட்சி தலைவர் ஷகிலா துவக்கி வைத்தார். பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி, ரெட்டம்பேடு சாலை, ஜி.என்.டி., சாலை வழியாக பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
இதில், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பெருட்களை தவிர்ப்பது, சுகாதாரமான சூழல் உருவாக்குவது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்திக்கொண்டு, கோஷமிட்டபடி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement