அயிற்றுார் சிவன் கோவிலில் சலங்கை பூஜை நிகழ்ச்சி

அரியாங்குப்பம் : புதுச்சேரி சுந்தரா நாட்டிய கேந்ரா சார்பில், தவளக்குப்பம் அயிற்றுார் சிவன் கோவிலில், நேற்று இரவு சலங்கை பூஜை நிகழ்ச்சி நடந்தது.
மாணவிகள் கலந்து கொண்டு, அரங்கேற்றம் செய்தனர். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டனர். கோஜிரீயோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன், சுந்தரமூர்த்தி, சரவணன் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது: பாக்., பிரதமர்
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,500 ஐ தாண்டியது: 2 பேர் உயிரிழப்பு
-
கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கிமில் 1,200 பயணிகள் தவிப்பு: மீட்பு நடவடிக்கையில் தொய்வு
-
ராணுவத்தின் மீது நம்பிக்கை வெளிப்படுத்திய ஒரு திருப்பு முனை தருணம்: கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
-
பாகிஸ்தான் ராணுவம் அடங்கி போகாது: அண்ணாமலை பேச்சு
-
தமிழ் செம்மொழியாக இருந்ததா; இல்லை நீங்கள் ஆக்கினீர்களா - தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி
Advertisement
Advertisement