பொங்கல் திருவிழா
மேலுார்: வடக்கு வலையபட்டியில் வீரகாளியம்மன், அனைத்து கிராம தெய்வங்களுக்கும் கிராமத்து சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது.
இதை முன்னிட்டு நல்லி கோவில்பட்டி அய்யனார் கோயிலில் உள்ள கண்மாயில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கிராமத்து சார்பில் வீரகாளியம்மன் கோயில் முன்பு பொங்கல் வைக்கப்பட்டது.
பிறகு சுவாமிக்கு படையலிட்ட பிறகு பொங்கலை ஊர்வலமாக கொண்டு சென்று கண்மாயில் கரைத்தனர். மழை பெய்து விவசாயம் செழிக்க பொங்கல் திருவிழா கொண்டாடியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அ.தி.மு.க., அறிவிப்பால் பிரேமலதா அப்செட்; கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு
-
பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கமா? ராமதாஸ் கொடுத்த பேட்டி
-
ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி
-
தொகுதி மறு வரையறை கூடாது; மாநில சுயாட்சி, மாநிலப் பட்டியலில் கல்வி வலியுறுத்தி தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்
-
எம்.பி., பதவி மூலம் தி.மு.க.,வின் பின்னால் ஒளிந்து கொள்ளும் கமல்; வானதி விமர்சனம்
Advertisement
Advertisement