முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!

சென்னை: மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ள நிலையில், அவர் செல்லும் வழியில் இருந்த பந்தல்குடி கழிவு நீர் கால்வாய்அலங்காரத் துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. இதுகுறித்து உங்களது கருத்தை கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே!
மதுரையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதனால் மதுரைக்கு இன்று (மே 31) முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
அவர் செல்லும் வழித்தடத்தில் உள்ள பந்தல்குடி கழிவு நீர் கால்வாய், அலங்காரத்துணி கொண்டு மறைக்கப்பட்டது. போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் மாறி மாறி படம் பிடித்த நிலையில், அவற்றை அவசரம் அவசரமாக அகற்றினர். அதற்குள் யாரோ போன் செய்த நிலையில், பாதியை அகற்றிவிட்டு பாதியை அகற்றாமல் அப்படியே விட்டுச் சென்றனர்.






இது குறித்து, வீடியோ மற்றும் படங்களை பார்த்துவிட்டு உங்களது கருத்தை கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே!
கிளம்புது விமர்சனம்!
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
மதுரையில் திராவிட மாடல் முதல்வர் நடைபயணம் போகும் போது கால் வலிக்க கூடாது, அவர் நடக்கும்பாதைகள் மட்டும் புதிய சாலைகள். அவர் கார் செல்லும் ரோடுகள் அருகில் ஓடும் கழிவுநீர் ஓடைகளை பார்க்க கூடாது என்பதற்காக பல கிலோ மீட்டர் வரை அலங்கார துணியால் மறைத்து மக்களின் வரிப்பணம் எப்படி தி.மு.க ஆட்சியில் செலவழிக்கப் படுகிறது .
இந்த பகுதியில்தான் அதிகமாக இஸ்லாமிய , பட்டியல் இனமக்கள் வாழ்கிறார்கள் வாக்களித்த மக்களே பாருங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
வாசகர் கருத்து (100)
Karthik - ,இந்தியா
01 ஜூன்,2025 - 22:30 Report Abuse

0
0
Reply
AMMAN EARTH MOVERS - ,இந்தியா
01 ஜூன்,2025 - 19:27 Report Abuse

0
0
Reply
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
01 ஜூன்,2025 - 16:30 Report Abuse

0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
01 ஜூன்,2025 - 08:26 Report Abuse

0
0
Reply
Logu duraisamy - Erode,இந்தியா
01 ஜூன்,2025 - 06:57 Report Abuse

0
0
Reply
Bhakt - Chennai,இந்தியா
31 மே,2025 - 23:16 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
31 மே,2025 - 22:20 Report Abuse

0
0
துர்வேஷ் சகாதேவன் - ,இந்தியா
31 மே,2025 - 23:01Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
31 மே,2025 - 22:07 Report Abuse

0
0
Reply
theruvasagan - ,
31 மே,2025 - 22:04 Report Abuse

0
0
Reply
Ayyappankalimuthu - ,
31 மே,2025 - 22:04 Report Abuse

0
0
Reply
மேலும் 89 கருத்துக்கள்...
மேலும்
-
சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாமல் அவதி
-
விவசாயி மீது கதிர் அறுக்கும் இயந்திரம் ஏறியதில் உயிரிழப்பு
-
சாலையோரம் நிறுத்தும் வாகனங்கள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
-
வில்லிவாக்கம் பொழுதுபோக்கு பூங்கா பணி 7 ஆண்டாக...இழுபறி:ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்
-
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா
-
தடாகோவில் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
Advertisement
Advertisement