ஞான முத்தாலம்மன் கோவிலில் செடல்

நடுவீரப்பட்டு: குமளங்குளம் ஞான முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் ஞான முத்தாலம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை செடல் திருவிழாவையொட்டி விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், ஞான முத்தாலம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை சாகை வார்த்தல் விழாவை தொடர்ந்து, செடல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
-
இன்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: சவரன் ரூ.72000 தாண்டியது ஆபரணத் தங்கம்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!
Advertisement
Advertisement