பெண் தற்கொலை
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கீழக்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிசங்கர், இவரது மனைவி புனிதவள்ளி, 29; திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.
2 பெண் குழந்தைகள் உள்ளனர். புனிதவள்ளி வீட்டில் இருந்தபடி சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென அவர், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை காரணமாக இறந்தாரா என்பது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
-
இன்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: சவரன் ரூ.72000 தாண்டியது ஆபரணத் தங்கம்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!
Advertisement
Advertisement