கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க., ஆர்ப்பாட்டம்

கோட்டக்குப்பம்:பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன அழிப்பு பயங்கரவாரதத்தை கண்டித்து, கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காயிதே மில்லத் வளைவு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் அபுதாஹிர் தலைமை தாங்கினார். தலைமைக் கழக பேச்சாளர் கோவை செய்யது, மாநிலச் செயலாளர் முஸ்தான் தீன், மாவட்ட தலைவர் அஸ்கர் அலி ஆகியோர் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன அழிப்பு பயங்கரவாரதத்தை கண்டித்து பேசினர்.த.மு.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
-
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு
-
இன்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: சவரன் ரூ.72000 தாண்டியது ஆபரணத் தங்கம்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!
Advertisement
Advertisement