300 கிலோ புகையிலை பதுக்கியவர் கைது
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி போலீசார் நேற்று, கோரிமேட்டில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த அப்துல்முனாப், 44, என்பதும், புகையிலை பொருட்களை விற்க முயன்றதும் தெரிந்தது.
தொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்று, போலீசார் சோதனை செய்தனர். அருகே உள்ள அவரது குடோனில் நடத்திய சோதனையில், மூட்டை, மூட்டையாக, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 300 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. பறிமுதல் செய்த போலீசார், அப்துல் முனாப்பை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மொரீஷியசை சேர்ந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு
-
போதை பொருள் கடத்தல் மே மாதத்தில் 288 பேர் கைது
-
வரிசை கட்டும் கல்லுாரி வாகனங்கள் ராமாபுரம் பாரதி சாலையில் நெரிசல்
-
பழுதான கண்காணிப்பு கேமரா வில்லிவாக்கத்தில் சீரமைப்பு
-
முதல் கோப்பை வென்றது பெங்களூரு அணி
-
ஒரு லட்சம் ரூபாய்க்குள் வருமான சான்று கொடுங்க!
Advertisement
Advertisement