ஈரான் சரக்கு இறக்குமதி அதானி குழுமம் மறுப்பு
புதுடில்லி : ஈரான் நாட்டு சரக்கு கப்பல் எதையும் கையாளவில்லை, அது தொடர்பாக அமெரிக்க விசாரணை குறித்தும் அறிந்திருக்கவில்லை என, அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான வர்த்தக தடையை மீறும் வகையில், அந்நாட்டில் இருந்து எல்.பி.ஜி.,யை குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வாயிலாக, இந்தியாவுக்கு அதானி குழுமம் இறக்குமதி செய்ததா என, அமெரிக்கா விசாரிப்பதாக, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
அதற்கு பதிலளித்துள்ள அதானி குழுமம், கொள்கை அளவில், ஈரானில் இருந்து சரக்கு எதையும் தங்கள் குழுமம் கையாளவில்லை எனத் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு
-
இந்தியா குறித்து பிலாவல் பூட்டோ உளறல்: ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்
-
பெங்களூரு வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலி
-
டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்
-
பாகிஸ்தானுக்கு ரூ,6,700 கோடி கடன்; ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுக்கு இந்தியா கண்டனம்
-
ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலை திருட்டு
Advertisement
Advertisement